Shankar’s Weblog

August 24, 2009

கந்தசாமி ஒரு கவுந்தசாமி!

Filed under: cinema, internet, lingua, living, tamil — Shankar Manickam @ 9:23 am

kandasamy2

Recently, The Fame cinemas opened in Forum value mall,  Whitefield…The last watched movie  “THE HANGOVER” was simply awesome!

Enna ellave theriyale adhe expectationoda I entered for this movie…

The first fight(sorry attack) on Mansoor Ali Khan was bit funny(hey….who was spitting in the back?)..but I was not expecting the same over the entire movie!

There is no strong tortoise(adhampa flash back) story like Ramana for justifying  his revenge! Ada  ‘Shivaji’ la kooda andha one rupee matter sooper pa!

If your blood is boiling for no reason, then u must have BP.Chillunnu oru ‘Beer’ vaangi kudichuttu poi irundha Dhanuvukku 60 crores save agi irukkum..

I was waiting for some strong matter to kick the screenplay fast, but that didn’t come till last minute..;-)

வடிவேலை என்னமோ வெடிவெலுன்னு சொன்னாங்க…..ஒரு கொள்ளு பட்டாசு கூட வெடிக்க வில்லை!
அவரு காமெடி கீமடி எதுவும் பண்ணலியா?

கலைப்புலி வடிவேலுக்கு காசு மிச்சம் பிடுச்சு ஷ்ரியாவுக்கு குடுத்துட்டார் போல.. அந்த அம்மா என்னடான்னா பொசுக்கு பொசுக்குனு குளிக்குது, பாட்டு பாடி தள்ளுது, ஓடி ஓடி லுவ் பண்ணுது … ஆனா நடிப்பு மட்டும் கிலோ என்ன விலைன்னு கேட்குது?

Sushi Ganeshan can do somet other job…indha photography, animation, assistant, technical writing, mainframes la coding, database tuning indha maathiri.. direction vendam…please makkal paavam…makkal paavam..;-)

“Enn peru Meena Kumari….enn ooru Kanya kumari” pondra karuthaana padalgalai ezhina kai yarodadhupa …non sense…

What an Imagination to have such song inside a bus…dei idhellam Kazhugu padathile Rajini pannadhuda… innamum adha marakkave illayadaa…??

Idhe Seval vesam, black money matter ellam Shankar, Muragadoss kitte kudutha pinniduvaangale raja..

Agamotham

Kanthasamy ->Kavundhasamy!

Comments form my friends

Ramc:
Kanthasamy- Nondha samy!

Srimi:

Kanthasamy- Mokkaisamy

See what our ‘Kalaipuli Dhanu’ may think

Aalavandhan ennai Alikka vandhan
Kanthasamy ennai aakiduvan Ondi sami!

idhukku ippadi oru build up..
20 yrs munnale vandha telugu movie maari oru masala feel sorry smell!
Enakku kovam varumbodhellam Shriya vandhu samadhanapaduthittayya!

varrrttaa..next meet panren..

February 10, 2009

Kids English

Filed under: internet, lingua, living — Shankar Manickam @ 6:58 am

April 3, 2008

Is it the Real Problem?!

Filed under: lingua, living, tamil — Shankar Manickam @ 9:59 am

பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.

வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறதுபுதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையேகபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே? அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன? எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும். தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள். அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்? அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும்சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம் என்ற பதிவில் எழுதியிருந்தேன்:

10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான்சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான

இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்? கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான். பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.

பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்ககிறது. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.

காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறதுஎன்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம்ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி என்று பெங்களூர்கரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறதுதமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.

இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான். அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான். சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.

எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?

இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றிநாளைய வளமான சமுதாயத்தைப்  பற்றியும் கவலைப்படும்  அரசியல்வாதிகள்

இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்

நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்

பெரிய கனவுகள்!

ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் தான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.

நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான்பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான்பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள்கவனிக்கவும்தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லைதேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி  படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்குதமிழ் படித்தவன்படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக்  கட்டமைப்பதும்ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

Courtesy: http://penathal.blogspot.com

March 26, 2008

Baby Names? $!@#@! $

Filed under: lingua, tamil — Shankar Manickam @ 7:08 am

Time is rolling for my kid to come out and see the world.

Still I cant select a name for him/her????!!!

I and my wife never seems to be confused, even in the time of our marriage too.  we got lot of names from the internet. But nothing seems to be fit for us.

some seems to be old,

some are very new ;-) no one should laugh after hearing that….

some are Tamil names(My wife feels it will be odd in cosmo bengalooru, It will be better than our City name anyway)

some are north indian names( I dont like all “sshh” pronuncation, Also (s)he shud not have a girl/boy friend in his kinter garden)

what to do?

we can try for some mallu funda… Change the first letter in the name and form the new name like.. Jinesh(from Dinesh) Sanoj( from Manoj)… But nothing seems to be OK for us.

 What abt re-ordering lettters from our name.. Oh… what a good idea.. but still lot of ‘h” in tha name.

I dont think my father had this much of confusion… seri, I studied in Panchayat school. adhukku idhu podhummnu nenachuttar pola!  Enna kodumai sir idhu??

Still thinking…. what abt “Excuse me?”

Blog at WordPress.com.